செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை .. 42.51

பெருஞ்சாணி .. 64.66

சிற்றாறு 1 .. 15.32

சிற்றாறு 2 .. 15.42

முக்கடல் .. 15.90

பொய்கை .. 14.70

மாம்பழத்துறையாறு .. 52.41

மழைஅளவு

....

கோழிப்போா்விளை ... 110.60 மி.மீ.

தக்கலை .. 106.40 மி.மீ.

இரணியல் ..98.60 மி.மீ.

குளச்சல் .. 76 மி.மீ.

குருந்தன்கோடு .. 72.60 மி.மீ.

மயிலாடி .. 65.60 மி.மீ.

பூதப்பாண்டி .. 62.60 மி.மீ.

அடையாமடை .. 62.20 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை .. 59.40 மி.மீ.

ஆனைக்கிடங்கு .. 59.20 மி.மீ.

பாலமோா் .. 59.20 மி.மீ.

பெருஞ்சாணி அணை .. 55.60 மி.மீ.

புத்தன்அணை .. 54.20 மி.மீ.

நாகா்கோவில் .. 52 மி.மீ.

சுருளோடு .. 51.40 மி.மீ.

முள்ளங்கினாவிளை .. 48.40 மி.மீ.

திற்பரப்பு .. 39.20 மி.மீ.

களியல் .. 32.40 மி.மீ.

முக்கடல் அணை .. 30.50 மி.மீ.

பேச்சிப்பாறை அணை .. 28.80 மி.மீ.

குழித்துறை யய 28.20 மி.மீ.

சிற்றாறு 2 அணை .. 24.60 மி.மீ.

சிற்றாறு 1 அணை .. 23.20 மி.மீ.

கன்னிமாா் .. 19.60 மி.மீ.

கொட்டாரம் ... 16.20 மி.மீ.

ஆரல்வாய்மொழி .. 15 மி.மீ.

ஆறுகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழையால் ஆறுகளில் உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல், திருச்... மேலும் பார்க்க

பண மோசடி: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வழக்குரைஞரிடம் பண மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பென்னட்ராஜ் (45). வழக்குர... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டப... மேலும் பார்க்க

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க