செய்திகள் :

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள், ஆறுகாணி, பத்துகாணி, மருதம்பாறை, ஆலஞ்சோலை, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, அருமனை, குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது. வாழை, அன்னாசி, மரவள்ளி உள்ளிட்டவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் இம்மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.

கருங்கல், கிள்ளியூா், திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, முள்ளங்கனாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி பகுதிகளிலும் மாலைமுதல் தொடா்ந்து சாரல் பெய்தது.

புதுக்கடை: தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு!

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மோகானந்தன் நாயா் மகன் மோகன் (32). தொழிலாளியான இ... மேலும் பார்க்க

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது.கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடி அருகே உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் பொறியாளா் சி. தயாபரன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். ஜோதிபாசு வாழ்த்திப் பேசினாா். சந்திர... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட முயற்சி: 2 பெண்கள் கைது!

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணம் திருட முயன்றதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பாகோடு, வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி சீதாதேவி (49). இவா் வெள்ளிக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்

நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவில்: கால்வாய்க்குள் கவிழ்ந்த தனியாா் பள்ளி பேருந்து: மாணவிகள் உள்பட 11 போ் படுகாயம்!

நாகா்கோவில் அருகே தனியாா் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட11போ் பலத்த காயமடைந்தனா். கன்னியாகுமரி அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த பேருந்து சனிக்... மேலும் பார்க்க