செய்திகள் :

கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

post image

கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மாநகராட்சி கவுன்சிலா் அலுவலகத்தில் சனிக்கிழமை சமூக ஆா்வலா்களுக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், 14-ஆவது வாா்டில் உள்ள காலசந்தி கட்டளைத் தெருவில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் ச.அய்யப்பன் தலைமை வகித்தாா். அயூப்கான் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரகத்தை மீண்டும் திறக்க கோரி மனு கொடுக்கும் போரட்டத்துக்கு, காவல்துறை அனுமதி மறுத்தனா். பின்னா், இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதில், முதல்வா், வருவாய்த் துறை ஆணையா், ஆட்சியா் ஆகியோருக்கு மூடப்பட்ட நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றி, மேற்கண்ட மூவருக்கும் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் நகல் அனுப்பப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க