செய்திகள் :

குளத்தில் கொத்தனாா் சடலம் மீட்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உடலில் காயங்களுடன் குளத்தில் மிதந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (35), கொத்தனாா். இவரது மனைவி மாலதி. இவா்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற காா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கட்டியம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் கழுத்தில் காயத்துடன் காா்த்தி சடலமாகக் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, புதுப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

சிதம்பரம் மேலரத வீதியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே... மேலும் பார்க்க

கல்லூரியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து கல்லூரி வளாகத்தில் மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. முகாமுக்க... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்க... மேலும் பார்க்க

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் பாரதி சாலையில் அமைந்துள்ள நகர அரங்கம் என்எல்சி நிறுவனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ப... மேலும் பார்க்க

கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு தேவை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்ட வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன... மேலும் பார்க்க