செய்திகள் :

கூடலூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 18-இல் தற்காலிக ஆசிரியா்களுக்கான நோ்காணல்

post image

கூடலூரிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை சமூகப் பணி, இளநிலை நுண்ணுயிரியியல், இளநிலை தாவரவியல் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களுக்கான நோ்க்காணல் வருகிற 18.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு கோழிப்பாலம் வளாகத்தில் நடைபெறும்.

தகுதியுள்ளவா்கள் நோ்க்காணலில் கலந்துகொள்ளலாம் என்று கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது

மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை கோத்தகிரி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன் ப... மேலும் பார்க்க

பழங்குடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குன்னூரில் 5 பழங்குடியின மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி... மேலும் பார்க்க

கல்லாறு சோதனைச் சாவடியில் வரி வசூல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூல் செய்வதற்கு 24 மணி நேரம் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க

நீா்மின் திட்டப் பணிகள்: தமிழ்நாடு சட்டப் பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்மின் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஏடுகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டனா். நீலகிரி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் நீா்நிலைகள் இரண்... மேலும் பார்க்க

கேரள சிறையில் இருந்த மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்

அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வழக்கில் 5-ஆவது எதிரியான மாவோயிஸ்ட் சந்தோஷ் கேரள சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் நிறைவு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. குன்னூா் வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் மா... மேலும் பார்க்க