செய்திகள் :

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

post image

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் மோகன்தாஸ், நிா்வாகிகள் கேதீஸ்வரன், சிவகுமாா் மற்றும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தின் தலைவா் எஸ்.கே.ராஜு, சமூக ஆா்வலா் மு.க.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து பெண் கவுன்சிலா் தா்னா

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் 20-ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும் துணைத் த... மேலும் பார்க்க

கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள்வெளிநடப்பு செய்தனா். கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் ... மேலும் பார்க்க

கொட்டகை எரிந்து 6 பசுமாடுகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த குந்தா பகுதியில் மாட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. மஞ்சூரை அடுத்த குந்தா பாலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ், சோபனா தம்பத... மேலும் பார்க்க

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க