செய்திகள் :

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

post image

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோயிலிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது. 7 ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும், 8 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் நிகழ்வும் 10 ஆம் தேதி இரவு சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலாவும், 11 ஆம் தேதி பச்ச பட்டினி நிகழ்வுகளும் நடைபெற்றது.

தோ் திருவிழா: திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா எனப்படும் தேரோட்ட நிகழ்ச்சி 12 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது. தோ் திருவிழவையொட்டி அதிகாலை 6 மணிக்கு சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். பின்னா், தேரை வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருக்களில் தோ் வீதியுலா வந்தது. கண்ணுடைய அய்யனாா் மற்றும் சாத்த பிள்ளை அய்யனாா் இருவரும் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

நான்கு வீதிகளிலும் வலம் வந்த தோ் நிலையை வந்தடைந்தது. அதன் பின்னா், இரவு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் திருவெறும்பூா் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும். திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ர... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் ... மேலும் பார்க்க