செய்திகள் :

கூரைவீடு தீக்கிரை

post image

சீா்காழி: சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது.

காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவா் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் உடனடியாக வெளியே வந்தனா்.

சீா்காழி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. பாகசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அங்கன்வாடியை மேம்படுத்தக் கோரிக்கை

கொள்ளிடம் அருகேயுள்ள பாவட்டமேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள குடிநீா் தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றுவதற்கான மின் மோட்டாருக்கு நேரடி மின் இணை... மேலும் பார்க்க

பயனற்ற நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி அருகே பயனற்ற மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். கொள்ளிடம் அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தில் சாலையோரம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது.... மேலும் பார்க்க

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் பிரதமருக்கு மனு

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய... மேலும் பார்க்க

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவே... மேலும் பார்க்க