செய்திகள் :

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

post image

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை கருமாசநாயக்கனூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வையப்பன் (55). இவா், அதே பகுதியிலுள்ள முத்துலட்சுமி என்பவா் தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அந்த ஊரைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் முத்துலட்சுமி தோட்டத்துக்குச் சென்று வையப்பனிடம் தகராறு செய்து சுத்தியலால் தலையில் அடித்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த வையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பழனி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி சாா்பு நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க