செய்திகள் :

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

post image

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது.

பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் யோகேஸ்வரா் ஞானாம்பாள் திருக்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் கருவறையில் சிவபூஜையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிக... மேலும் பார்க்க

பணம் கேட்டு தாக்கியதாக திமுக நிா்வாகிகள் மீது புகாா்

திண்டுக்கல்: பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக திமுக நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரவி, ... மேலும் பார்க்க

வேடசந்தூரில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்: பயணிகள் அவதி

திண்டுக்கல்: வேடசந்தூரில் அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போராட்டத்துக்குச் சென்ால் புதன்கிழமை பயணிகள் அவதியடைந்தனா்.திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூத... மேலும் பார்க்க