செய்திகள் :

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

post image

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.

கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மனைவி சுல்தான் பீவி. இவா்களது 2 வயது குழந்தை அஜ்மல் பாட்சா.

குழந்தை அஜ்மல் பாட்சா புதன்கிழமை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த நாய், குழந்தை அஜ்மல் பாட்சாவை கடித்து குதறியது. குழந்தை கதறும் சத்தம் கேட்டுவந்த, பாட்டி மல்லிகா பீவி, நாயை துரத்த முயன்றபோது அவரையும் நாய் கடித்துள்ளது.

அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.23- ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு;தமிழ்நாடு ... மேலும் பார்க்க

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: பெண் கூலித் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

நீடாமங்கலம்: வலங்கைமானில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் அப்துல் ரஹ்மான் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிகோட்டை துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட குடிகாடு உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஆக. 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் ... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா். கூத்தாநல்லூரை அடுத்த மணக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் செய்யது முகமது (65). இவா், காரைக்கால் - திருச்சி ரயிலில் செவ்வாய்க்கிழமை வந்த... மேலும் பார்க்க