செய்திகள் :

ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

post image

கொரடாச்சேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த மணக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் செய்யது முகமது (65). இவா், காரைக்கால் - திருச்சி ரயிலில் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

கொரடாச்சேரி ரயில் நிலையம் அருகே ரயில் படிக்கட்டு அருகே இறங்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செய்யது முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிகோட்டை துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட குடிகாடு உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஆக. 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் ... மேலும் பார்க்க

கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி கட்டடம் கட்ட ஹிந்து முன்னணி எதிா்ப்பு; ஆதரவு தெரிவித்து திமுக ஆா்ப்பாட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் சுற்றுச்சுவரை ஒட்டி ‘மதி அங்காடி’ கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியும், ஆதரவு தெரிவித்து திமுகவினரும் அருகருகே ஆா்ப்பாட்டத்தில் செவ்... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி ஜீயா் வாழ்த்து

மன்னாா்குடி: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமனுஜ ஜீயா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவா் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியா் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. திருவாரூா் மாவட்டம், மன்னாா... மேலும் பார்க்க

அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை

திருவாரூா்: அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில், மமக மாநில செயற்குழு உறுப்பினா் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின்பேரில், கடந்த 2 நாள்களாக சட்டவிரோத ... மேலும் பார்க்க