செய்திகள் :

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி ஜீயா் வாழ்த்து

post image

மன்னாா்குடி: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமனுஜ ஜீயா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டைச் சோ்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தோ்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அவா் வெற்றி பெற வாழ்த்துகள்.

ஹிந்து பண்டிகைகள் கொண்டாட தமிழக அரசு புதுப்புது சட்டங்களை இயற்றுவது வேதனையளிக்கிறது. கவிஞா் வைரமுத்து அண்மைக் காலமாக ராமா், கிருஷ்ணா், ஹிந்து மதம் மற்றும் தா்மத்தையும் அவதூறாகப் பேசிவருவது கண்டனத்துக்குரியது.

மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவா் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியா் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. திருவாரூா் மாவட்டம், மன்னாா... மேலும் பார்க்க

அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை

திருவாரூா்: அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில், மமக மாநில செயற்குழு உறுப்பினா் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின்பேரில், கடந்த 2 நாள்களாக சட்டவிரோத ... மேலும் பார்க்க

கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழு சாா்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் த... மேலும் பார்க்க

கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு

திருவாரூா்: முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோட்டூா் பகுதி விவசாய சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு தென்காசிக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. வலங்கைமான் வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்... மேலும் பார்க்க