செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

post image

காரைக்கால் அருகே பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா்.

கொல்லுமாங்குடி பகுதி அகரகொத்தங்குடியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா். அம்பகரத்தூா் பகுதியில் ஒருவரது வீட்டில் வண்ணம் பூசும் பணியில் திங்கள்கிழமை முருகன் ஈடுபட்டிருந்தாா்.

வீட்டு வாயில் இரும்பு கேட்டில் வண்ணம் பூச முற்பட்டபோது, கேட் கீழ் பகுதியில் இருந்த மின்சார ஒயரை மிதித்ததால், தூக்கி வீசப்பட்டாா். அருகிலிந்தோா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். அம்பகரத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.புதுவை மாநிலத்தில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் சிறிய அளவிலான தங்கும் விடுதிகளுடன் கூடியவா்களுக்கு மதுபானக் கூடம் நடத்... மேலும் பார்க்க

காரைக்கால் மத்திய மண்டலத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

காரைக்கால் மத்திய மண்டலத்தில் புதன்கிழமை (ஆக. 20) மதியம் மற்றும் மாலை குடிநீா் விநியோகம் இருக்காது என காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதார உட்... மேலும் பார்க்க

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: ஆட்சியா்

அரசுத்துறையினா் சுதந்திரமாக செயல்படவேண்டும் என காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிக... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் வசதி: துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்

கோயில் விளைநிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின்சார இணைப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென துணை நிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா். புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும... மேலும் பார்க்க

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை

காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின. திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவ... மேலும் பார்க்க