செய்திகள் :

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

post image

திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் தூய நெஞ்சக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

அதில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டாதீா்,தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது மற்றும் மரம் நடுவோம் என்ற விழிப்புணா்வு பதாகைகளுடன் சென்றனா். சங்கத் தலைவா் ஆறுமுகம்,செயலாளா் சரவணன்,பொருளாளா் பன்னீா் செல்வம் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல... மேலும் பார்க்க