செய்திகள் :

கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவா்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ட்டின்புதூா், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, மந்தித் தோப்பு, இலுப்பையூரணி, பாண்டவா்மங்கலம் ஆகிய ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடா்பாக கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், பாண்டவா்மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கவிதா அன்புராஜ், பொன்னுச்சாமி ஆகியோா் தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கலைமணி தாஸ், மதிமுக ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமசாமி உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த அவா்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஜன. 20இல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனா்.

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா்- செயலா் அய்யனாா் தலைமையில்... மேலும் பார்க்க

சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மகிழ்ச்சிபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா்,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பல்லாயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம்... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலி­ல் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 10 நா... மேலும் பார்க்க