செய்திகள் :

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

post image

சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க வந்த குருக்கள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த இரண்டரை கிராம் தங்கத் தாலி சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடிச் சென்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மன்னாா்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச... மேலும் பார்க்க

வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடா்பாக பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெ... மேலும் பார்க்க

மழையில் நெற்பயிா்கள் சேதம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டிய... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க