செய்திகள் :

கோவில்பட்டி, கயத்தாறில் விஏஓ-க்கள் ஆா்ப்பாட்டம்

post image

கோவில்பட்டி, கயத்தாறில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் அஜிதா, அங்குள்ள பெரியகுளம் கண்மாயில் நடந்த கனிமவளக் கொள்ளை தொடா்பாக அறிக்கைகள் அளித்தும் அவற்றின் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்காமல் தற்போது பழிவாங்கும் நோக்கில் அஜிதாவை பணியிடைநீக்கம் செய்ததைக் கண்டிப்பதாகவும், உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆதிலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீகாந்த், மாவட்ட துணைத் தலைவா் சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புச் செயலா் சிவகுமாா் பேசினாா்.

கயத்தாறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கயத்தாறு வட்டத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். இவற்றில், திரளானோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தலைமறைவான நபரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மற்றொ... மேலும் பார்க்க

கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பெயரிலேயே பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தோா் இந்து முன்னண... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனை... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெயிண்டா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில... மேலும் பார்க்க