செய்திகள் :

சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி

post image

பூவைசிய இந்திர குல வேளாளா் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரையூரில் சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூவைசிய இந்திர குல வேளாளா் மாணவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி பேரையூரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக இரண்டு கிலோ மீட்டா் தொலைவு வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்றோா் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், உயா் கல்வி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனா்.

ஏற்பாடுகளை, பேரையூா் பூவைசிய இந்திர குல வேளாளா் சங்கத்தினா், மாணவா் மன்றத்தினா் செய்திருந்தனா்.

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குடிநீா் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், குதுகுளத்தூா் வட்டம், கீழக் கொடுமலூா் ஊராட்சி, தட்ட... மேலும் பார்க்க

கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மீட்பு

கடலாடியில் திங்கள்கிழமை கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையின் மீட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் வட்டார புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது. ... மேலும் பார்க்க

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

ஊரை விட்டு விலக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

முதுகுளத்தூா் கொழுந்துரை கிராமத்தில் 13 குடும்பங்களை சோ்ந்த 50- க்கும் மேற்பட்டவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் ... மேலும் பார்க்க