செய்திகள் :

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்: ஷேக் ஹசீனாவிற்கு 6 மாதக்கால சிறை; எதற்காக இந்தத் தண்டனை?

post image

வங்க தேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம், அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் ஆனார்.

இவர் மீது மனித உரிமை மீறல் உள்ளிட்ட ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகள் வங்க தேசத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

தற்போது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), ஷேக் ஹசீனாவிற்கு நீதிமன்றத்தால் அவமதிப்பு வழக்கில் 6 மாதக்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sheikh Hasina | ஷேக் ஹசீனா
Sheikh Hasina | ஷேக் ஹசீனா

மனித உரிமை மீறல், பெரிய அளவிலான மக்களை கொல்லுதல் ஆகிய புகாரை கொண்டுள்ள இந்த வழக்கில் தான் ஷேக் ஹசீனாவிற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர் வங்க தேசத்தில் இருந்து வந்த 11 மாதங்களில், அவருக்கு விதிக்கப்படும் முதல் தண்டனை இதுவே.

ஷேக் ஹசீனாவிற்கு சிறை தண்டனை விதித்திருக்கும் இந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2009-ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது ஆகும்.

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க

TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imperfect Show 2.7.2025

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* "SORRY தான் ப... மேலும் பார்க்க

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின... மேலும் பார்க்க