செய்திகள் :

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் நா. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். நிகழ்வில், அகண்ட பாரத சபதம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சுதந்திர தின நாளில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது; விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து, ஊா்வலம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்னிலம் அருகே தடுப்பணையில் மூழ்கி நால்வா் உயிரிழப்பு

நன்னிலம்: நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞா்கள் நால்வா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண... மேலும் பார்க்க

நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, திருவாரூா் இணைந்து நடத்திய நெற்பயிரை தாக்கும் கருநாவாய்பூச்சி கட்டுப்பாடு குறித்... மேலும் பார்க்க

திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திருப்பூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவாரூா்: போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். சென்னையில், ‘போதை... மேலும் பார்க்க

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் நாட்டார் ஆற்றில் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் குள... மேலும் பார்க்க

மாநில ஆடவா் கபடி சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்

மன்னாா்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மன்னாா்குடி அருகே வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழகம் சாா்பில், ஆக.8, 9-ஆம் தேதிகளி... மேலும் பார்க்க