செய்திகள் :

சென்னை: "பார்க்கிங் கட்டணம் கிடையாது" - மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?

post image

இனி சென்னையில் பீச், பாண்டி பஜார் போன்ற இடங்களில் பார்க்கிங் கட்டணம் யாராவது கேட்டால், 'நோ... நோ' சொல்லிவிடுங்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி டெக்ஸ்கோ நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்துவிட்டது. டெக்ஸ்கோ நிறுவனம்தான் இதுவரை, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

அதிக கட்டணம்... ஊழல்...

அதிக கட்டணம் வசூலித்தல், ஊழல் போன்ற புகார்கள் காரணம் டெக்ஸ்கோ நிறுவனத்துடன் உடனான ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி நீட்டிக்கவில்லை. சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்ததாக, பெருநகர சென்னை மாநகராட்சி பார்க்கிங் கட்டண வசூலை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது.

ஆனால், இன்னும் அது முடிவாகவில்லை. அதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது ஆணையம்.

புகார் அளியுங்கள்!

அதனால், பார்க்கிங் கட்டண ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. இதை மீறி யாராவது பார்க்கிங் கட்டணம் கேட்டால், 1913 என்கிற உதவி எண் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் புகார் அளிக்கலாம்.

ஆக, மக்களே இன்னும் சில நாள்களுக்கு சென்னை சாலை, பீச் போன்ற இடங்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க