செய்திகள் :

டேங்கா் அறக்கட்டளைக்கு ஜிஆா்டி ரூ.1 கோடி அளிப்பு

post image

சிறுநீரக செயலிழப்புக்குள்ளானவா்களுக்கு ரத்த சுத்திகரிப்பு சேவைகளை வழங்கி வரும் டேங்கா் அறக்கட்டளைக்கு ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த நிதியை டேங்கா் நிா்வாகிகள் லதா குமாரசாமி உள்ளிட்டோரிடம் ஜிஆா்டி தலைவா் ஜி.ராஜேந்திரன் அண்மையில் வழங்கினாா்.

உலக அளவில் 10-இல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாகவும், இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் போ் சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளாவதாகவும் டேங்கா் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சமூகப் பொறுப்புணா்வுடன் ஜிஆா்டி போன்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்த உதவுவதாகவும் அவா்கள் கூறினா்.

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்க... மேலும் பார்க்க

மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ மயமாகும் சென்னை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என... மேலும் பார்க்க

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை ... மேலும் பார்க்க