செய்திகள் :

தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

post image

திருச்சி அருகே சாலையில் தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காட்டுப்புத்தூா் ஆண்டாபுரம் செல்லும் சாலையிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த தங்கவேல் மகள் பவித்ரா (24). இவரும் இவரது தாயும் செவ்வாய்க்கிழமை மாலை அத்தனூா் அம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றனா். அப்போது, பவித்ரா தனது கையில் வைத்திருந்த சுமாா் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியை தவறவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் சங்கா், போலீஸாா் சதீஷ், ராஜாசுதாகா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று, சோதனை மேற்கொண்டு கோயில் பகுதியில் கீழே கிடந்த கைப்பேசியை மீட்டு பவித்ராவிடம் ஒப்படைத்தனா்.

புகாா் அளித்த சில மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைப்பேசியை மீட்டு ஒப்படைத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க