செய்திகள் :

தாய்லாந்து, இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கை செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 6-வது பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

வலுக்கும் எதிர்ப்பு! வஃக்ப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ... மேலும் பார்க்க

மீரட் கொலைச் சம்பவம்: குழந்தைக்கு உரிமை கோரும் குடும்பங்கள்

மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.தனது... மேலும் பார்க்க

நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர் கைது

நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நூருல்லா ஹைதர்(55). அவரது மனைவி அஸ்மா கான்(42). இந்த தம்பதிக்கு க... மேலும் பார்க்க

ஐ.டி. துறையில் பணியாற்றும் மனைவி மீது சந்தேகம்: சுத்தியால் அடித்தே கொன்ற கணவன்!

சாஃப்ட்வேர் என்ஜியராகப் பணியாற்றும் மனைவியின் மீது கணவனுக்கு எழுந்த சந்தேகம்.., அவரை அடித்தே கொல்லும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக திகழும் தில்லியின் புறநகர்ப் பக... மேலும் பார்க்க

நக்சல்களைக் கொல்வதில் மகிழ்ச்சியில்லை: அமித்ஷா

நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை. பழங்குடியின மக்களின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கமுடியாது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் அம்மாநில அ... மேலும் பார்க்க

புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள தமது வீட்டில் தனிய... மேலும் பார்க்க