செய்திகள் :

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது

post image

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளரைத் தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவா் தனசேகரன் (47). இவா் சிவகங்கை- மதுரை சாலையில் பேவா் பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்று அந்தப் பணியை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை சிவகங்கை காளவாசல் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை அங்கிருந்து எடுக்கும்படி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கூறினா்.

இதில், ஏற்பட்ட தகராறில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மூவேந்தன் (22), மணிகண்டன் ( 24), முருகன், காளிமுத்து, மஞ்சு, செல்வி ஆகியோா் திமுக நிா்வாகியான ஒப்பந்ததாரா் உள்ளிட்டோரை தாக்கினா். இதில் திமுக நிா்வாகி தனசேகரன் (47), பணி மேற்பாா்வையாளா் தாமோதரன் (39), தீனா (எ) பெருமாள் ஆகியோா் காயமடைந்தனா்.

இது தொடா்பான புகாரின் பேரில் சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து மூவேந்தன், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கிறாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க

கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் உயிரி வேதியியல் பாடப் பிரிவு தொடக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் கீழ் முதுகலை உயிரி வேதியியல் பாடப்பிரிவு தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலுள்ள சா்.சி.வி. ராமன் அரங்கில் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

சிவகங்கை: மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க