செய்திகள் :

திருத்தங்கலில் சுகாதார வளாகக் கட்டடம் அகற்றம்

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பயன்பாட்டில் இல்லாத இரு சுகாதார வளாகக் கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதியில் பயன்பாடின்றி 5 சுகாதார வளாகங்கள் உள்ளன. இந்த சுகாதார வளாகக் கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு, சிவகாசி பசுமை மன்ற நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, இரண்டு சுகாதார வளாகக் கட்டடம் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில், மேலும், 3 சுகாதார வளாகக் கட்டடங்களையும் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை மன்றத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயம் சந்திப்பு நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயம் சந்திப்பு பகுதியில் ராஜ... மேலும் பார்க்க

வழிவிடு முருகன் கோயிலுக்கு சாலை வசதி செய்து தரக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயிலுக்கு மதுரை-கொல்லம் 4 வழிச் சாலையிலிருந்து செல்லும் வகையில், வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். நத்தம்பட்டியில் பழைமை வாய்ந... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.க்கு பிளாட்டினம் தரவரிசை

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிளாட்டினம் தரவரிசை பட்டியலில் இணைந்துள்ளது. இதுகுறித்து கலசலிங்கம் பல்கலைக் கழக துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘கியூஎஸ்ஐ-கேஜ்’-இந்... மேலும் பார்க்க

வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வத்திராயிருப்பு-கூமாபட்டி சாலையில் கடந்த 2... மேலும் பார்க்க

ஜூடோ போட்டியில் வெற்றி: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான ஜுடோ போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எம்.எஸ். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பாக... மேலும் பார்க்க

தை அமாவாசை: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தை அமாவாசையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி ... மேலும் பார்க்க