செய்திகள் :

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள்

post image

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

மூத்த குடிமக்கள்...: மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி, சிறப்பு மடக்குவித சக்கர நாற்காலி, நவீன காது கருவி, ஊன்றுகோல், சிறப்பு நடைப்பயிற்சி உபகரணம், கால் மூட்டு பெல்ட், மூன்று/நான்கு முனை சிறப்பு ஊன்றுகோல், இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி பெல்ட், முதுகு வலி பெல்ட், சிலிகான் அமரும் மெத்தை, சிறப்பு நடைப்பயிற்சி உபகரணம், முழங்கை மற்றும் ஆக்சில்லா ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இது தொடா்பான சிறப்பு முகாம்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அளவுகளிலும் நடைபெற்று, பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான அளவுகள் எடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க