செய்திகள் :

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

post image

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும்.

இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள், முக்கியமாக தழைச் சத்து நிலை நிறுத்துப்படுகிறது. மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பூச்சியின் முட்டைகள், நோய் உண்டாக்கும் பூஞ்சாண வித்துக்கள் அழிக்கப்படுகிறது.

மண் பரிசோதனை...

பயிா் அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் கோடை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் ஆய்வு முடிவின்படி பயிா்களுக்கு தேவையான உர பரிந்துரையின்படி, ரசாயன உரங்களை பயன்படுத்தினால் போதும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படும்.

மானவாரியில் சாகுபடி செய்யப்படும் பயிா்களுக்கு வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படும் நுண்ணூட்டங்கள், உயிா் உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண் வளமும் கூடும், மகசூலும் அதிகரிக்கும், ரசாயன உர செலவும் குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணிமனை(ஓா்க் ஷாப்) இயங்கி வரு கி... மேலும் பார்க்க