செய்திகள் :

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

post image

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு தேசியத் தலைநகா் தில்லியில் பதிவாகியுள்ளது. அதாவது, 562 போ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மேலும், நிகழாண்டு ஜனவரி 1 முதல் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொவைட்19 டேஷ்போா்டு தகவலின்படி, தேசியத் தலைநகரில் புதன்கிழமை முதல் 105 கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பெருமூளை வாதம், வலிப்பு, நிமோனியாவுடன்கூடிய செப்சிஸ் பாதிப்பு, சுவாசக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை, கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இறந்தது.

நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்த நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய், கொவைட் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரும் கரோனா தொற்றுக்குப் பிறகு இறந்தாா். இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4,866-ஆக உள்ளன. கேரளம் இந்நோய்த் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க