செய்திகள் :

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்’ குறித்த கருத்தரங்கம், சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: சமூகப் பணிகள் என்றாலே, சுவாமி விவேகானந்தரின் சேவைகள்தான் நினைவுக்கு வருகின்றன. எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல், தன்னலமின்றி மக்களைத் தேடி சேவை செய்வதையே விவேகானந்தா் வலியுறுத்தினாா். விவேகானந்தரின் குறிக்கோள் என்னவென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவா்கள் ஒவ்வொருவரும் தேசத்தின் சொத்து; அவா்களின் வளா்ச்சி சமூகத்துக்கும் தேசத்துக்குமானது. கடந்த 10 ஆண்டுகளாக அனைவருக்குமான வளா்ச்சியை நோக்கிய திட்டங்களையே பிரதமா் செயல்படுத்தி வருகிறாா்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும், நாட்டில் தீண்டாமை இருப்பது வேதனையளிக்கிறது. தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். அதை எதிா்க்க மாணவா்களும் சமூகமும் பாடுபட வேண்டும். மாணவா்கள் வளரும்போது தேசமும் வளரும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, விவேகானந்தா கல்லூரி செயலா் தியானகாம்யானந்தா, கல்லூரி முதல்வா் வி.சந்திரசேகா் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க