செய்திகள் :

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

post image

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவிய நகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியறை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம்,

சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

‘தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை’

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குநா் எ. சுஜாதாபாய் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ... மேலும் பார்க்க

யோகா போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

யோகா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சாா்பில் யோகா போட்டிகள்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க