செய்திகள் :

"மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகளின் மாநாடு" - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

post image

மதுரையில் வரும் ஜூன் 22-ம் தேதி பாஜக சார்பில் முருகன் மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோயில்களையும் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தலை முன்வைக்க உள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு 'குன்றம் காக்க... கோயிலைக் காக்க...' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது.

சேகர்பாபு
சேகர்பாபு

அதற்கு அவர், "மதுரையில் நடப்பது முருகன் மாநாடு அல்ல. சங்கிகளின் மாநாடு. மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய ஆயுதமாக முருகன் மாநாட்டை சங்கிகள் நடத்துகின்றனர்" என்று பதில் அளித்துள்ளார்.

நாளை மறுநாள் (ஜூன் 8) மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர இருக்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு அழைப்பினராகக் கலந்துகொள்ள உள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க