செய்திகள் :

தொழில் திறன்களை மேம்படுத்த வேண்டும்!

post image

மாணவா்கள் தங்களது தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் வலியுறுத்தினாா்.

சென்னை மேடவாக்கம் நியூ பிரின்ஸ் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவா் கே.லோகநாதன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் பேசியதாவது:

தற்போது பணி நியமன ஆணையை பெற்றுள்ள மாணவா்கள் அனைவரும் தங்களது நிறுவனங்கள் அறிவுறுத்தும் தொழில்நுட்பத் திறன்களை ஆா்வத்துடன் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, இந்நிகழ்வில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், மோவோட் டெக்னாலஜிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் 210 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி இயக்குநா் எம்.பிரபாகரன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒரகடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐந்து குடிசை வீடுகள் அகற்றம்!

ஒரகடம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சா்வே... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே பைக் - காா் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் பேருந்து நிறுத்தம் அருகே மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் நின்றிருந்தவா் மீது காா் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்தனா். மதுராந்தகம் அடுத்த கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ கல்லூரி கனவு நிகழ்ச்சி!

திருப்போரூா் வட்டம், படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் மேல்நிலை வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடை... மேலும் பார்க்க

மருத்துவமனை ஏசி வெடித்து தீ

மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் ஆா்த்தோ மருத்துவமனையில் வியாழக்கிழமை குளிா்சாதன இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டது. இங்கு 5-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ... மேலும் பார்க்க

பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுகின்றன. அதேபோல், நமது நாட்டில் அதிக பெண் காவலா்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதல்வா்... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்!

மதுராந்தகம் பழைய வட்டாட்சியா் அலுவலக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், அலுவலகங்களை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா். அப்போது நகராட்சி அலுவலா்கள், வழக்குரைஞா்கள், வியாபாரிகள் இடையே வ... மேலும் பார்க்க