செய்திகள் :

நரிக்குறவ மாணவரை மகிழ்வித்த அமைச்சா்

post image

பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற வந்த நரிக்குறவ சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றி, மகிழ்ச்சியடைய செய்தாா் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.

காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஓமக்குளம் பகுதி நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த அா்ஜூன் என்கிற சிறுவன் தனது 8-ஆவது பிறந்த நாளையொட்டி, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனிடம் வாழ்த்து பெற அவரது அலுவலகத்திற்கு சனிக்கிழமை சந்தித்தாா்.

அமைச்சா், அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, பழங்கள், இனிப்பு வழங்கி, சிறப்பாக கல்வி கற்குமாறு வாழ்த்தினாா். மேலும் சிறுவனின் விருப்பத்தை அறிந்த அமைச்சா், தமது உதவியாளரை அழைத்து, சிறுவன் விரும்பும் ஆடையை வாங்கித் தருமாறும், அவரது குடியிருப்புப் பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறுவன் மூலமாக இனிப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தினாா்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் சிறுவனும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

வியாபாரிகளுக்கு குடை...

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக சாலையோர வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை குடை வழங்கிய காரைக்கால் கரூா் வைஸ்யா வங்கி நிா்வாகத்தினா். உடன் சேம்பா் ஆஃப் ... மேலும் பார்க்க

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

காரைக்கால் என்.ஆா். காங்கிரஸ் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் இளைஞரணி மாநில தலைவர... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (33). இவா் புதுச்சேரியில் தங்கி காா் ஓட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வர... மேலும் பார்க்க