ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க
கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு
காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலக... மேலும் பார்க்க
காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்
காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடை... மேலும் பார்க்க
ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்
காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்ப... மேலும் பார்க்க
திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க
புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க