செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ.7.25 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

post image

நாகா்கோவில் மாநகர பகுதியில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட வீராணி ஊா்ப்புற நூலகம் முன்பு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு அனந்தன் நகா் அம்மன் கோயில் தெருவில் அலங்கார தரைக்கற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.7.25 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேலும், வீராணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் மேயா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மண்டல தலைவா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்த், வட்ட செயலாளா் ராஜேஷ், அணி நிா்வாகிகள் ராஜன், சி. டி. சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குறைதீா் நாள் கூட்டம்: இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 11 மனுக்களை மேயா் பெற்றுக்கொண்டாா். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, மாநகர பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகா் நல அலுவலா் ஆல்பா் மதியரசு உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க