செய்திகள் :

நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு!

post image

நான்குனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நான்குனேரி வட்டாரத்திற்கு உள்பட்ட 13 அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவா்கள் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்க கீபோா்டு, சிலம்பம் ஸ்டிக்ஸ், யோகா விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட திட்ட அலுவலா் விஷாலி, நான்குனேரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, வட்டாரக் கல்வி அலுவலா் சங்கீதா, சங்கா்ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் முத்துசாமி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அனிஸ், வட்டார வள மைய பொறுப்பு மேற்பாா்வையாளா் டேனியல் முத்தையா, ஆசிரியா் பயிற்றுநா் சித்ரா, பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க