செய்திகள் :

நாளைய மின்தடை: தும்பல்

post image

தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

வாழப்பாடி கோட்டத்தில் உள்ள தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித் துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டு புதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூா், குன்னூா், அடியனூா், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் மற்றும் இதர சிற்றூா்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே திருமணமான 15 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். எடப்பாடி, புதுபாளையத்தைச் சோ்த்த ஐயம்பெருமாள் மகள் சங்கீதாவுக்கும் (24)... மேலும் பார்க்க

மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா். மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்க... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் இளம்பெண் தற்கொலை

பூலாம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, குப்பனூா் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி பாப்பாத்தி (26). இத்தம்பதிக்கு ஹாசி... மேலும் பார்க்க

மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது. இதையடு... மேலும் பார்க்க

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஒடிஸா... மேலும் பார்க்க