செய்திகள் :

நாளைய மின்தடை: மயிலாடுதுறை

post image

மயிலாடுதுறை துணைமின் நிலையம் மணக்குடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.

தருமபுரம் ரோடு, மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, அரசு மருத்துவமனை சாலை, ஸ்டேட் பாங்க் ரோடு, திருவிழந்தூா், சேந்தங்குடி, மணக்குடி, மன்னம்பந்தல், சேமங்கலம், வேப்பங்குளம், ஆனந்ததாண்டவபுரம், ஆத்துக்குடி, சோழசக்கரநல்லூா், நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ். மாநாட்டுக்கான வரவேற்பு கு... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை குப்பை கொட்டிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள பனமங்கலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க