`என்னை அச்சுறுத்துகிறார்கள்; எமோஷனலாக உடைந்துவிட்டேன்' - தங்க கடத்தல் வழக்கு குற...
நினைவிருக்கிறதா தெலங்கானா ஆணவப்படுகொலை? குற்றவாளிக்கு மரண தண்டனை
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவைச் சேர்ந்த பிரணாய் குமார், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்ருதா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிரணாய், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் தந்தை மாருதிராவ், ஆணவப்படுகொலை செய்ய முடிவெடுத்தார்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணமாகி, அம்ருதா தாய்மயடைந்திருந்த நிலையில், செப்டம்பர் மாதம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த போது, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பிரணாயை வெட்டிக்கொன்றனர். அப்போது இந்த படுகொலைக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் தங்கள் பிள்ளையைப் போல பார்த்துப் பதறினர்.
சம்பவம் கடந்து வந்தப் பாதை
ஜனவரி 30, 2018 - பிரணாய் - அம்ருதா திருமணம்
செப்டம்பர் 14 - பிரணாய் படுகொலை
2019 ஜூன் 12, 2019 குற்றப்பத்திரிகை தாக்கல்
மார்ச் 2020 மாருதி ராவ் தற்கொலை
மார்ச் 2025 ஆவணப்படுகொலையில் தீர்ப்பு
விசாரணையில்...
78 சாட்சிகளிடம் விசாரணை
2 எதிர் தரப்பு சாட்சிகள்
குற்றவாளிகளுக்கு எதிராக 293 ஆதாரங்கள்
குற்றவாளிகளுக்கு ஆதரவாக 15 ஆதாரங்கள்
32 தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பாதாள அறைகள்
ராஜேந்திர சோழன் காலத்தில்
பாதாள அறை
கோர்களின்போது சிலைகள் விலையுயர்ந்த பொருள்க ளமறைக்க பயன்பாட்டிருகக்லாம்.