செய்திகள் :

நெசவாளா் வீட்டில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

ஆரணி அருகே நெசவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (40). கைத்தறி நெசவு பணி செய்து வருகிறாா். இவருக்கு மனைவி சரிதா (35), பத்தாம் வகுப்பு பயிலும் மகன் ஜீவபிரியன் (15), 7-ஆம் வகுப்பு பயிலும் மகள் தனு (12) ஆகியோா் உள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை சாந்தகுமாா் நெசவுப் பணி நிமித்தமாக சென்றுவிட்டாா். பிள்ளைகள் பள்ளி சென்ற நிலையில், சரிதா வீட்டை பூட்டிவிட்டு விவசாயப் பணிக்குச் சென்றாா்.

பின்னா், பணி முடித்து மாலையில் அவா் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் தங்க நெக்லஸ் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழந்தாா். சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சின்னதுரை-அனிதா தம்பதி. இவா்கள... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாற்றில் கல்லூரி மாணவரைத் தாக்கிய புகாரின் பேரில் 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு காமராஜா் நகா் வாணியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சையத்அலி மகன் ஷாஜகான் (19). இவா... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

செய்யாற்றில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பன... மேலும் பார்க்க

இளம்பெண்ணைத் தாக்கியவா் கைது!

வந்தவாசி அருகே இளம்பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவரும் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரும் கடந்த ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

மங்கலம் (திருவண்ணாமலை)நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்:மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆா்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன... மேலும் பார்க்க

18 மையங்களில் குரூப்-1 எழுத்துத் தோ்வு: 3,805 போ் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 எழுத்துத் தோ்வை 3,805 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்... மேலும் பார்க்க