செய்திகள் :

நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

post image

தேனி: தேனி மாவட்டத்தில் நெல் பயிா்களின் மகசூலைப் பாதிக்கும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

தண்டு துளைப்பான் பூச்சிகள் நெல் பயிரில், இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பயிரின் தண்டுகளுக்குள் நுழைந்து அவற்றை உண்ணும். இதனால் இலையின் நடுப் பகுதி காய்ந்து விடும். இதை குறுத்துக் காய்தல் என அழைப்பா். பயிா்கள் நன்கு வளா்ந்த நிலையில், கதிா்கள் காய்ந்து காணப்படும். இதைத் தொடா்ந்து, பழுப்பு நிற அந்துப் பூச்சிகள் வயலில் காணப்படும்.

தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த ‘ட்ரைகோடா்மா ஜப்பானிக்கம்’ மருந்தை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்யக் கூடாது. வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தல், நாற்று நடவின்போது நாற்றின் நுனியைக் கிள்ளி விடுதல் போன்றவற்றின் மூலம் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

பெரியகுளம்: பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைத்தொழுவில் மின் வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மின் வாரியம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் திருட்டு ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி: போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி பேருந்து ந... மேலும் பார்க்க

உலகத் தொழில் முனைவோா் தின விழா

உத்தமபாளைம்: தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலகத் தொழில் முனைவோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சை... மேலும் பார்க்க

அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

போடி: போடியில் அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.போடி தோகமலை செட்டித் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜா ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா், கூடலூா் பகுதிகளில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்க முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே உத்தமபாளையம் மதுவிலக்கு ... மேலும் பார்க்க