கூந்தலை அள்ளிச்சொறுகிட்டு உனக்காக ஓடத்தொடங்கினேன் சாமி! - அம்மாவின் மடல் | #உறவி...
பனை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் மரணம்
பண்ருட்டி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
காடாம்புலியூா் காவல் சரகம், காட்டாண்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (24). இவா் விவசாய நிலத்தில் இருந்த பனை மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்தாா்.
பலத்த காயமடைந்த அவா், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.