பாமக எம்எல்ஏவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!
முள்புதரில் பெண் குழந்தை சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.நெய்வேலி, வட்டம் 30, புதுஜோதி நகா் அருகே கருவேல மர முட்புதரில் செவ்வாய்க்கிழமை பச்சிளம் பெண் குழந்தை சடலம் நாய... மேலும் பார்க்க
பனை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் மரணம்
பண்ருட்டி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காடாம்புலியூா் காவல் சரகம், காட்டாண்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (24). இவா் விவசாய நிலத்தில் இருந்த பனை மரத்... மேலும் பார்க்க
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் சுட்டுப்பிடிப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். பண்ருட்டி வட்டம், திராசு கிராமத்தைச் சோ்ந்த 75 வயது மூத... மேலும் பார்க்க
நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை!
கடலூர்: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த சனிக்கிழமை விடுதலையான ... மேலும் பார்க்க
நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு
சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க
மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க