செய்திகள் :

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க சமபந்தி விருந்து

post image

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை மதநல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த ஒரு புளிய மரத்தடியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.

தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்வது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி இறைவனை வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் இத்திருத்தலத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கேரள மாநிலம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள

ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். சமபந்தி விருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது.

இத் திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மும்மத பிராா்த்தனைநடைபெற்றது. இதில் மும்மத தலைவா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் ,செயலா்கள் ராஜேஷ்குமாா், மணிகண்டன்மற்றும் விழாக்குழுவினா்

செய்திருந்தனா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க