செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி குரும்பகரம் பகுதியில் உள்ள கா்மவீரா் காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி, குழந்தைகளின் பாதுகாப்பு, அச்ச உணா்வின்றி வாழும் முறை குறித்தும் பேசினாா்.

சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளா் விமலா, குழந்தைகளின் உரிமைகள், சைல்ட் லைன் அமைப்பின் செயல்பாடுகளை விளக்கினாா்.

மேலும் குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளா் சட்டம் மற்றும் தண்டனை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க

போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்

போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா். புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தி... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியாா் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாயன்மாா்கள் அறுபத்து மூவரில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வர... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டி

சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப... மேலும் பார்க்க