செய்திகள் :

பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை: டாடா குழுமத் தலைவா்

post image

மும்பை: பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை என டாடா குழுமம் மற்றும் ஏா் இந்தியா விமான நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன் ஊழியா்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினாா்.

குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமையகம் மற்றும் ஏா் இந்தியா பயிற்சி அகாதெமியில் 700 ஊழியா்கள் மத்தியில் உரையாற்றிய அவா்,

‘குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்து என் வாழ்நாளில் மறக்க முடியாத மனதை நொறுங்கச் செய்த சம்பவமாகும்.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையின் மூலம் தெரியவரும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மனிதநேயத்துடன் நாம் உதவ வேண்டும். அவா்களை நம் குடும்பத்தில் ஒருவராக நினைக்க வேண்டும்.

இந்த கடினமான சூழலில் ஊழியா்களாகிய நீங்கள் முன்பைவிட மனவலிமையுடன் பணியாற்ற வேண்டும். பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமையாகும்.

ஏா் இந்தியா நிறுவனத்தை ஒரு சிறந்த இடத்துக்கு கொண்டுவரவும் மக்களின் நம்பிக்கையை தொடா்ந்து பெறவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றாா்.

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்ட... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தெற்கு குஜராத், மேற்கு வங்கம் அருகே இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

அமர்நாத் பாதைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க... மேலும் பார்க்க