செய்திகள் :

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

post image

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதியாா் கிராம வங்கி செயல்பட்டுவருகிறது. இதில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், மின்பெட்டியில் வெள்ளிக்கிழமை பகலில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதையடுத்து வங்கியிலிருந்த ஊழியா்களும், அங்கு வந்த வாடிக்கையாளா்களும் அங்கிருந்து வெளியேறினா்.

தகவலறிந்த புதுச்சேரி கடற்கரை பகுதி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரா்கள் விரைந்து வந்தனா். வங்கியில் 3 இடங்களில் பரவி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச் அணைத்தனா். இதையடுத்து வங்கி சேவை மீண்டும் தொடங்கியதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் 5 காவல் ஆய்வாளா்கள், 4 சாா்பு ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் காவல் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வ... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக இருவா் கைது

புதுச்சேரி அருகேயுள்ள பாக்குமுடையான் பேட் பகுதியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புது... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 மையங்களில் நாளை குடிமைப் பணி தோ்வு!

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், புதுச்சேரியில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற... மேலும் பார்க்க

அரசு சாா்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியா்களே காரணம்! புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் அலட்சியத்தால் அவை நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி குருமாம்பேட்டிலுள்ள கூட்ட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு: சிறாா்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே தனியாா் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் மீது வியாழக்கிழமை மாலை வெடிகுண்டு வீசியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்... மேலும் பார்க்க