செய்திகள் :

பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

post image

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

3.30 மணிக்கு திருத்தேரினை பாலப்பட்டு ஜாகிா்தாா் சின்னையன் கரும்பக் கவுண்டா் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ் இழுத்துச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேரை பூட்டை கிராமத்தில் இருந்து செம்பராம்பட்டு கிராமத்துக்கு பக்தா்கள் இழுத்துச் செல்வாா்கள். இரவு அதே கிராமத்திலேயே தோ் தங்கிவிடும். மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தோ் பூட்டை கிராமத்திற்கு கோயிலை வந்தடையும்.

செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். தோ்த் திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச. மாதவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபட்டனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க

தியாகதுருகம்: இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

தியாகதுருகம் பகுதியில் பூட்டி இருந்த இரு வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.74,000, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க